புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி -புதுச்சேரி!

புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத் தடை இல்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொண்டாடலாம்” எனத் தெரிவித்தார்.