rajendra balaji : பெங்களூரு விரைந்தது தனிப்படை!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

rajendra balaji : தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை போலிஸ் பெங்களூருக்கு விரைந்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை.rajendra balaji

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனையடுத்து அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் காவல்துறையினர் பெங்களூருக்கு விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க : gold and silver rate : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !