Thanjore Student: தஞ்சை மாணவி மரணம் தந்தைக்கு நோட்டீஸ் !

notice to father
தஞ்சை மாணவி மரணம் தந்தைக்கு நோட்டீஸ் !

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா இந்த மாணவி தற்கொலை வழக்கில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது.

அதில் நேற்றைய முன்தினம் அந்த மாணவி தற்கொலையில் எந்த ஒரு மத காரணமும் இல்லை என விசாரணை முடிவில் தெரிய வந்தது இதனை அடுத்து பல உண்மைகள் வெளி வந்தது.

அந்த மாணவியின் தாய் மற்றும் தந்தை இருவரும் மாணவியை சரியாக கவனிக்கவில்லை எனவும் அதன் காரணமாக மாணவி விடுதியிலிருந்து வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த தற்கொலை வழக்கானது சிபிஐ க்கு மாற்றப்பட்டது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது அதற்கு இந்து மாணவி லாவண்யாவின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: NOTA: வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன்,விவிபேட் கிடையாது