நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்?, எத்தனை நாட்கள் நடைபெறும்? என்பது குறித்து சபாநாயகர் அறிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இன்று கூட்டத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வருகிற 19-ந்தேதி (ஜூலை) முதல் ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி வரை நடைபெறும். இதில் 19 நாட்கள் அவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.