கொரோனா பரவல் நிலவரம் குறித்து ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நடைபெறும் இக்கூட்டத்துக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.