மீண்டும் வரும் லாட்டரி மோகம் !

லாட்டரி என்பது சூதாட்டம் என்று தான் சொல்லவேண்டும்.இந்த லாட்டரி மோகத்தால் பல பேர் அவர்களது வாழ்க்கையை இழந்துள்ளனர்.

கோடி கணக்கில் பணம் என்று நினைத்து லாட்டரி வாங்குவார்கள் மக்கள்.ஆனால் லட்ச கணக்கான மக்கள் அதை வாங்கும் போது மிக குறிகிய பெயருக்கே அந்த லாட்டரி பரிசு விழும்.

தமிழகத்தில் இந்த லாட்டரி சீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்கு தடை விதித்தார்.இன்று வரை தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை இல்லை.

ஆனால் இந்தியாவில் கேரளா,மேற்கு வங்கம்,பஞ்சாப்,கோவா ஆகிய மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது.இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு முதல்வர் சிவராஜ் சிங்க் சாவுகான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க :பாலிவுட் நடிகர் சோனு சூட் இல்லத்தில் ஐடி ரெய்டு