டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை கங்கனா கருத்து !

டெல்லியில் மத்திய அரசு பிறப்பித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு பலரும் ஆதரித்தும் மற்றும் எதிர்த்தும் விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.தற்போது,பாலிவுட் நடிகையான கங்கனா ட்விட்டரில் விவசாயிகளின் போராட்டம் குறித்து பதிவேற்றிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் போராடி வருபவர்கள் விவசாயிகள் அல்ல தீவிரவாதியினர் என்றும் மேலும் இது போன்றவர்களால் நாடு பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.இந்த நிலைமையால் நம் தேசத்தை சீனா கையகப்படுத்தும் நிலை உருவாகலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.