5 நிமிடத்தில் பளீச் முகம் பெற இதை ட்ரை பண்ணுங்க !

பொலிவான மற்றும் பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.நீங்கள் தீடிரென்று வெளியில் போகவேணும் என்றால் அழகு நிலையம் செல்ல தேவை இல்லை.

வீட்டில் இருக்கும் பொருள் கொண்டு முகத்தை பளீச் என்று செய்யலாம்.ஒரு ஸ்பூன் பால் பவுடர் ,1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு மற்றும் 1 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சிறிது பப்பாளியை நன்கு பேஸ்ட் போல் மசித்துக் கொள்ள வேண்டும்.இதில் சந்தன பவுடர், கற்றாழை ஜெல் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.இதை நீங்கள் செய்தல் உங்கள் முகம் தங்கம் போல் மின்னும்.