ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை

FILE PHOTO: A lab technicians holds the coronavirus disease (COVID-19) treatment drug "Remdesivir" at Eva Pharma Facility in Cairo, Egypt June 25, 2020. REUTERS/Amr Abdallah Dalsh/File Photo

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது