ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு !

ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு
ரேஷன் கடை

உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா அப்போ இதை கொஞ்சம் கவனிங்க,தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

மேலும் தொடர்ந்து பொருட்கள் வாங்காத அணைத்து அட்டைகளும் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.மேலும் கடந்த 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத கார்டுகள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏழை மக்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் வேறு ஒருவருக்கு கிடைப்பதை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகின்றது.மேலும் அட்டைகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை !