சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்தை தொடர்ந்து ஐசிஎஸ்இ +2 தேர்வுகளும் ரத்து !

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்தந்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.பொதுமுடக்கம் இருந்தால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,சிபிஎஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.இதை தொடர்ந்து கவுன்சில் ஆஃப் இந்தியன் ஸ்கூல் ஆஃப் சான்றிதழ் தேர்வுகள், சி.ஐ.எஸ்.சி.இ தனது ஐ.எஸ்.சி 12 ம் வகுப்பு பொது தேர்வுகளை 2021 ரத்து செய்துள்ளது.

முன்னதாக CISCE இல், ஐ.எஸ்.சி தேர்வுகள் 2021 மே 4 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.தற்போது கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஐ.எஸ்.சி மாணவர்களின் மதிப்பீடு செய்யப்படும் மதிப்பீட்டு அளவுகோல்களை அவர்கள் கவுன்சில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.