மூன்று மாத ஆண் குழந்தையை கொன்ற பாட்டி

கோவையில் பிறந்து மூன்று மாதங்கள் ஆன இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தை அதில் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் கோவையை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

குழந்தை பிறந்தது ஒரு மாதத்தில் குழந்தையை பார்ப்பதற்காக குழந்தையின் பாட்டி சாந்தி வந்துள்ளார் அவருக்கு சில நேரங்களில் மூளை சரியில்லாத போல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது ‌‌

தற்போது அவர் தனது மகளுடன் தங்கி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இவ்வாறு செய்து விட்டு இரட்டை குழந்தைகளில் மற்றொரு குழந்தையையும் (பெண் குழந்தை) தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல