திண்டுக்கல் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 26
வயது: 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,12,௪௦௦
தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING
சிவில் துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் இந்த பணியிடங்களுக்கு பற்றி தெரிந்து கொள்ள http://www.nic.gov.in/ in அல்லது http://www.dindigul.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.