Rajendra Balaji arrested in Karnataka : 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது 5 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் டிசம்பர் 17ஆம் தேதி ரத்து செய்தது.Rajendra Balaji arrested in Karnataka
இதையடுத்து அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர மாவட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி அன்று முதல் தலைமறைவானார்.இந்த நிலையில் அவர் கர்நாடகாவில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து அவர் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடகாவில் கைது செய்தனர்.
இதையும் படிங்க : tn news : மீண்டும் ஊரடங்கு வருமா ! !