Earthquake: அதிகாலையில் நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி !

Earthquake
Earthquake of magnitude 3.8 hits Rajasthan's Jaipur

Earthquake: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று அதிகாலை 8 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஜெய்ப்பூர் அருகே குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர் மேலும் அவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் வீடுகளுக்கு வெளியே சென்று உள்ளனர்.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு 3.8 என பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இதுபோன்று இன்னும் நில அதிர்வு வரலாம் என மக்கள் பயத்துடன் காணப்படுகின்றனர்.

தற்போது தேசிய புவியியல் ஆய்வு மையம் ஜெய்ப்பூர் பகுதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்கும் மிகுந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Earthquake of magnitude 3.8 hits Rajasthan’s Jaipur

இதையும் படிங்க: Arabic Kuthu: சமந்தாவின் ‘அரபிக் குத்து’ டான்ஸ்…