திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி காலமானார் !

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்த ராசாவின் மனைவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.