அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். 100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கிராம மக்களிடம் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்நிலையில் தொற்று உருவாகும் சூழல் ஏற்படுத்தியதாக மூன்று பிரிவின் கீழ் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.