கரோனா தடுப்பூசி திருட்டு – ஜெய்ப்பூர் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்வாடியா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கோவேக்சின் தடுப்பூசி தொகுப்பில் இருந்து 32 குப்பிகள் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.