கொரொனா பரவல் 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு

lockdown
கொரொனா பரவல் 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு

இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாரட்தில் 2 நாட்கள் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை நகர் டெல்லியில் வார இறூதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு ( 14 ஆம் ) மணி அளவில் தொடங்கியது, எனவே, 55 மணி நேரத்திற்கு தொடர்ந்து முழு திங்கட்கிழமை காலை 5 மணி வரை அத்தியாவசிய செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 2 இளைஞர்கள் உயிரிழப்பு