அட இது என்ன அடுத்து வருகிறது குரங்கு பி வைரஸ் !

கொரோனா தொற்று கடந்த வருடம் பரவி உலக நாடுகளை தன் வசமாக்கியது.மேலும் கொரோனா தொற்றின் அலை இரண்டு ,மூன்று என சென்றுகொண்டிருக்கிறது.

தற்போது ,சீனாவில் ஒரு புதிய குரங்கு பி வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.இந்த வருடம் மார்ச் மாதத்தில் இறந்த குரங்குகளைப் பிரிக்கும் போது கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் குரங்கு பி வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கப்பட்டார்.

மேலும் அவர் அந்த தொற்று காரணமாக இறந்துள்ளார்.மேலும் இது குறித்து அமெரிக்கா கூறுவது,1932 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, இன்று வரை வெறும் ௫௦ பேர் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.