குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா தொற்று முதலில் அறியப்பட்டது சீன நாட்டில் தான்.அங்கு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி எண்ணற்ற உயிர்களை பலியாக்கியது.

இந்த தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே மிக சிறந்த வழி.நம் நாட்டில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது.சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.