தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.பருவமழை காரணமாக தமிழகத்தில் மிகுதியான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.chances of rain in tamilnadu
தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவைமற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.