ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய ஆ.ராசா மீது இரு பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது 153-கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது,505/1( b)- தவறான தகவல், மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.