பணம் உங்கள் வீட்டில் எப்போதும் இருக்க இதை செய்துபாருங்கள் !

பணம் என்பது இன்றைய காலத்தில் அனைவர்க்கும் தேவையான ஒன்று.இறைவி மஹாலக்ஷ்மி அருள் இருந்தால் நம் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பாக இருக்கலாம்.

உங்கள் வீட்டில் பணம் நிலையாக தங்க வேண்டும் என்றால் இவைகளை செய்து பாருங்கள்.மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் பொருட்களுள் ஒன்று பச்சை கற்பூரம்.இந்த பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது.

பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறது. கொஞ்சம் பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள்.இதனால் வீடு அமைதியாக இருக்கும்.மேலும் கண் திருஷ்டி போன்றவைகள் நீங்கி பண பெருக்கம் உண்டாகும்.

உங்க பணம் வைக்க என்று அலமாரியில் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்.பணத்தை எப்போதும் மரப்பெட்டியில் வைத்துங்கள்.மரத்தால் ஆனா பணப்பெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.அந்த மரப்பெட்டியில் ஒரு தூய்மையான துணியில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வையுங்கள்.