75வது சுதந்திர தின கொண்டாட்டம் !

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை இன்று நாம் கொண்டாடப்படுகிறது.  இரண்டு நூற்றாண்டுகளின் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தியா இன்று 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்களும் கொடியேற்றுகின்றனர். அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடியின் உரை காலை 7:30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நாம் இணைய வழியிலும் பார்க்கலாம்.