வீட்டிலே செய்யலாம்ஃப்ரூட் பேசியல் !

முகத்தை அழகாக பராமரிக்க நாம் வீட்டிலே ஃப்ரூட் பேசியல் செய்துகொள்ளலாம்.முதலில் தங்கம் போல் சருமம் பளபளக்க பப்பாளி பழத்தை எடுத்து அதில் இருக்கும் விழுதுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு முகத்தில் போட்டு கழுவ வேண்டும்.

ஆப்பிளை நன்றாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

அதே போல் உட்கொள்ளும் அணைத்து வகை பழங்களையும் சிறிதளவு முகத்தில் பூசிக்கொள்ளலாம்.மாதுளை ஜூஸ் குடிக்கும் பொது சிறிதளவு முகம் மற்றும் உதடுகளில் பூசி கொள்ளலாம்.