அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை – தமிழகம் !

கரோனாதொற்றின் பரவல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.இந்நிலையில்,தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இல்லை என்றால் அரசு அபராதம் விதித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள அணைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் கரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் வாரத்திற்கு 6 நாட்கள் மட்டும் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.