மீண்டும் பரவும் கரோனா தொற்று !

நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டு ஒரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் 2ஆவது அலை ஏற்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவில்கடந்த 24 மணிநேரத்தில் 24,492 பேருக்குகொரோனாதொற்றுஉறுதியாகி இருப்பதாக மத்தியசுகாதாரத்துறைதெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.