ஆப்கான் – தாலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கம்

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான் அமைப்பினருக்கும் இடையே என சமாதானப் பேச்சுவார்த்தை கத்தார் நாட்டில் தொடங்கியது.

அந்நாட்டு தலைநகர் தோகாவில் நடக்கும் பேச்சு வார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா, தாலிபான் தலைவர் முல்லா அப்துல் காதர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள பெண் பிரதிநிதிகள் பெண்ணுரிமை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here