நம்பமுடியவில்லையா ஆனாலும் உண்மை…70 வயதில் தாயான மூதாட்டி !

குஜராத் மாநிலம் கட்ச் மாநிலத்தின் ராப்பர் தெஹ்சிலில் உள்ள கெமோரா கிராமத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். திருமணமான 45 வருடங்களுக்குப் பிறகு.

IVF மூலம் குழந்தை பெற்றுள்ளார்.திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை.இவர்கள் இருவரும் மருத்துவரை அணுகியுள்ளனர்.இவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் தெரிவித்தது அறிவியல் முறையில் தன் நீங்கள் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

IVF மூலம் மருத்துவரின் உதவியுடன் குழந்தையை பெற்றுள்ளார்.தற்போது இவர் உலகின் வயதான குழந்தை பெட்ரா அம்மக்களின் வரிசையில் தற்போது இவர் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : 150 சிசிக்கு மேல் உள்ள பைக்குகள் காப்பீட்டு உரிமை கோர முடியாது !