தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் அணைவரும் தேர்ச்சி !

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் அணைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.மாணவர்கள் அணைவரும் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தற்போது முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது.மேலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார்கள் .ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.