IPS transfer and posting: 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: Tamil Nadu government has ordered the transfer of 21 IPS officers across Tamil Nadu. தமிழகம் முழுவதும் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஸ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாம்சன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசீஸ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.