Power Cut in Erode: ஈரோடு மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

ஈரோடு: Tomorrow there will be power outage at Sivagiri and Ganapathipalayam substations. சிவகிரி , கணபதிபாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி , கணபதிபாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) 23-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிவகிரி துணை மின் நிலையம் :

சிவகிரி, வேட்டுவ பாளையம்,காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விளாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், 24வேலம்பா ளையம், பண்ணைகிணறு கரட்டுப்புதுார், காட்டுப் பாளையம், ராக்கம்மாபுதுார், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலுார், ஒத்தக்கடை, வடக்குபுதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

கணபதிபாளையம் துணை மின் நிலையம்):

ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டன்பாளையம், சோளங் காபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப் பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கே யம்பாளையம், சாணார்பாளையம், குமரன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.