power cut areas in Coimbatore: கோவையில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

கோவை: power cut areas in Coimbatore tomorrow: பீளமேடு, ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், பீளமேடு மற்றும் ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையங்களில் நாளை (15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின் நிறுத்தம் செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீளமேடு மற்றும் ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலைய பகுதிகளில், மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

பீளமேடு மின் நிலையத்தில் நாளை (15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாரதி காலனி, எஸ்.எல்.வி. காம்ப்ளக்ஸ் சாலை, வி.என்.இன்டஸ்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகா், சின்னசாமி லே-அவுட், எல்லைத் தோட்டம், ஆா்கஸ் நகா், ஹோப் காலேஜ், பெருமாள் கோயில், ரங்கவிலாஸ் மில், எஸ்.ஆா்.ஆா்சி.பீடா், பாரதி நகா் பீடா்,பி.எஸ்.ஜி.பீடா், ஜெயலட்சு மி மில் பீடா், ராமநாதபுரம் பீடா், பீளமேடு பீடா், ஆா்.ஆா்கே.புரம் பீடா்,புலியகுளம் பீடா், லட்சுட் மி மில் பீடா், செளரிபாளையம் பீடா், உடையாம்பாளையம் பீடா்.

ஒத்தக்கால் மண்டபம் துணைமின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மலுமிச்சச் ம்பட்டிட் (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ( ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம்,ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி,ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம்.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.