Chikmagalur Murder : கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு: மாவட்டத்தில் வீட்டில் இருந்த உறவினர்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு பின்னர், தனக்கு தானே த.துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது
மாமியார், நாத்தனார் மற்றும் குழந்தை பலி, மாமியார் ஜோதி (50), நாத்தனார் சிந்து (26), ரத்னாகர் என்ற 7 வயது குழந்தை உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு தாலுகாவின் கண்டியா அருகே உள்ள மகலு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் இறந்த சிந்துவின் கணவர் அவினாஷும் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த ரத்னாகர் துப்பாக்கியால் மூன்று பேரைக் கொன்றார். இந்த 3 பேரையும் கொன்ற பிறகு ரத்னாகர் தோட்டத்திற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரத்னாகர் இந்தச் செயலைச் செய்து உறவினர்கள் 3 பேரைக் கொன்றுவிட்டு மரணத்தில் சரணடைந்ததாக எஸ்பி விக்ரம் அமதேவ் தெரிவித்தார்.
பாலேஹனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்திவருகின்றனர். பலேஹொன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,
Also Read : POCSO case : பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு போக்சோ வழக்கில் ஏழு ஆண்டு சிறை
ரத்னாகரின் மனைவி ஸ்வாதி மங்களூரில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார் பெங்களூரில் இருந்து எப் எஸ் எல் குழுவினர் வந்து ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர் விரைவில் வெவ்வேறு பிரச்சனைகள் குறித்து விசாரண நடத்த உள்ளதாக எஸ் பி விக்ரம் அமட்டே தெறிவித்தார்
Chikmagalur Murder 3 death balehonnur Tamil News



