Toll Gate: ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்

two-tollgate-charge-will-rise-from-april
சுங்கச்சாவடி கட்டணம்

Toll Gate: மத்திய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருப்பதாவது:

  • ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
  • வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு கட்டணத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Today petrol diesel rate : பெட்ரோல் மற்றும் டீசல் விலை