tn news : கோர விபத்து ..பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து !

tn news : கோர விபத்து ..பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து !
tn news : கோர விபத்து ..பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து !

tn news : சென்னையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சரியாக 4 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில்.

சேலம் வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது இதில் பயணிகள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தின் பொது பேருந்தில் பயணித்த 20 பயணிகள் படுகாயம் உடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இருபத்தி இரண்டு பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.tn news

மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த மக்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர்கள் வழக்குப்பதிவு செய்து எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ‌

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தெரிவித்தது, இந்த பேருந்து விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.22பேர் லேசான காங்கள் சிராய்ப்புக்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் படுகாயங்களுடன் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் வாழப்பாடி சேலம்-சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Former cricketer Suresh Raina’s father died : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார் !