Omicron: உருமாறிய ஒமிக்ரானால் மிகப்பெரும் பாதிப்பு !

omicron
உருமாறிய ஒமிக்ரானால் மிகப்பெரும் பாதிப்பு

Omicron: உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது தோற்று முதல் மிகவும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்த பொழுது இந்த செய்தியை நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சில நாட்களாக டெல்லியில் கட்டுப்பாடுகளை அகற்ற டெல்லி முதலமைச்சர் அறிவித்திருந்தார் தற்பொழுது நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள கருத்து என்னவென்றால் அனைத்து மாவட்ட முதலமைச்சர்களும் கட்டுப்பாடுகளை அகற்றும் முன்பு நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே கட்டுப்பாட்டு அகற்ற வேண்டும் என தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: secret of bouncy hair : அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !