ஜூலை 3வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு

tn-news-schools-and-colleges-holiday-in-kanyakumari
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி இந்த நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என அந்த சங்கத்டின் மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதை தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது