முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.l

திருமுல்லைவாயில் பகுதி : எல்லையம்மன் பேட்டை, அன்னை இநதிரா நகர், அம்பேத்கர் நகர், நாகத்தமான் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்

ஆவடி செந்தில் நகர் : ஜே.பி.நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், செந்தில் நகர், கணபதி நகர், அர்ஜூனா நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்

சோத்துப்பெரும்பேடு பகுதி : சோழவரம் ஒரு பகுதி, செம்புலிவரம், ஜி.என்.டி சாலை, நாரணண்பேடு, பி.டி.ஒ அலுவலகம், கோட்டை மேடு

தண்டையார்பேட்டை பகுதி : டி.எச்.ரோடு பகுதி, ராஜா கடை, சாத்தங்காடு பகுதி, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, சின்னமேட்டுபாளையம், குமரன் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்