பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது.மைக்ரோ-பிளாக்கிங் தளத்திற்கு இந்த விவகாரம் தீவிரமடைந்த பிறகு, பின்னர் பாதுகாக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, ‘பிட் காயினை அரசு அங்கீகரித்துள்ளது’ என ஹேக்கர்கள் பதிவிட்டனர். இந்நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த கணக்கை மீட்கப்பட்டது.
பிட்காயின் பரிமாற்றத்திற்கு இந்திய அரசு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கிவிட்டது. இந்திய அரசு தற்போது 500 பிட்காயினை வாங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.PM modi twitter account hacked