அலுவலக பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Employee
அலுவலக பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் இணைந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மேலும் அலுவலக பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் அலுவலகப் பணியாளர்களின் குடும்பத்தினரும் இது தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர் சுகாதாரத் துறையினர் மேலும் விரைவில் அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை கூறியுள்ளது.

இதையும் படிங்க: International flight: சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு