national news : காஷ்மீரில் வங்கி ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு

national-news-bank-employee-shot-at-pulwama
காஷ்மீரில் வங்கி ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு

national news : ஸ்ரீநகர், மார்ச் 10 (ஐஏஎன்எஸ்) புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் வங்கி ஊழியர் மீது தீவிரவாதிகள் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள முர்ரான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : IPL 2022 : போட்டியிலிருந்து வெளியேறும் முன்னணி வீரர்

மேலும் அப்துல் ஹமீத் வானி என்ற ஊழியர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் .மேலும் தீவிரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

( J&K Bank employee Shot At In Kashmir )