செப்.1ந் தேதி பள்ளிகளை திறக்க அரசு உறுதி..!

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன