தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிப்பு !

night curfew in goa : கோவாவில் இரவு நேர ஊரடங்கு
கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 4 வரை அறிவித்துள்ளது.

இந்நிலையில்,ஊரடங்கு முடிய உள்ள இந்த சூழலில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது இருக்கும் தளர்வுகளுடன் மேலும் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 5ம் தேதி முதல் 7 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.