ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா-கேரளா அரசாங்கம் தகவல்!!!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் 11 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 9,347-பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here