tn news : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று !

tn news : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று

tn news :  கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

இந்நிலையில்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.tn news

மேலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது தற்போது தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் 8305 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.