தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் சென்னை பகுதியில் அதிக மழை கொட்டுகிறது.இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் நீர் நிற்கிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உணவு வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.