காரைக்குடியில் மாற்று மறுசீரகம் ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி

காரைக்குடியில் மாற்று மறுசீரகம் ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருளானந்தசாமி, நெப்போலியன், புஷ்பா, நான்சி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.