earthquake in vellore district : வேலூரில் நில அதிர்வு !

earthquake in vellore district : வேலூரில் நில அதிர்வு
வேலூரில் நில அதிர்வு

earthquake in vellore district : வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியல் இன்று அதிகாலை 03:05 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அங்கே, வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளித்தனர். earthquake in vellore district

இந்நிலையில், அங்கே எந்த ஒரு ரிக்டர் அளவிலும் நில அதிர்வு பதிவாகவில்லை எனவும் இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் பேர்ணாம்பட்டு வருவாய்த்துறையினர் தெரிவித்தனர் இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியல் மீண்டும் இன்று அதிகாலை 03:05 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க : petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !